Monday, November 3, 2008

வலைஞர் தளபதி ஏன் ஓட்டுப் போடுவ‌து இல்லை?

கொழக்கட்ட கொழக்கட்ட நீ ஏன் வேகலை?
அடுப்பு எரியலை நான் வேகலை!

அடுப்பே அடுப்பே நீ ஏன் எரியலை?
மழை பேஞ்சுது நான் எரியலை!

மழையே மழையே நீ ஏன் பேஞ்சே?
செடிக மொளைக்க நான் பேஞ்சேன்!

செடியே செடியே நீ ஏன் மொளச்சே?
பழ‌வகை தர நான் மொளச்சேன்!

பழமே பழமே நீ ஏன் பழமானே?
பதியுறவன் அழுதான்னு நான் பழமானேன்!

பதியுற பதிவனே, பதியுற பதிவனே நீ ஏன் அழுதே?
வடஅமெரிக்க‌ வலைஞர் தளபதி ஓட்டே போடுறதில்லன்னு நானழுதேன்!

வலைஞர் தளபதி, வலைஞர் தளபதி நீ ஏன் ஓட்டுப் போடுறதில்ல?

???????? ???????????? ????????????????

4 comments:

நசரேயன் said...

ஓட்டு ஒன்னும் கள்ள ஓட்டு ஒன்னும் போட்டுட்டேன்

பழமைபேசி said...

//நசரேயன் said...
ஓட்டு ஒன்னும் கள்ள ஓட்டு ஒன்னும் போட்டுட்டேன்
//

யேய் யார்யா அங்க, எங்க தளபதியப் பத்தி பேசுறது? சிங்கம்யா எங்க தளபதி!

அமிர்தவர்ஷினி அம்மா said...

அய்யோ அய்யோ இந்த்ப் பாட்ட கேட்டு , பாடி எவ்வளவு வருசம் ஆச்சு.

அய் எம் பொண்ணுக்கு சொல்லிதருவேனே.

இத எதுக்காக போட்டீங்களோ தெரியாது, இந்த பாடல் வரிகளுக்கு
உங்களுக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்

பழமைபேசி said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
அய்யோ அய்யோ இந்த்ப் பாட்ட கேட்டு , பாடி எவ்வளவு வருசம் ஆச்சு.

அய் எம் பொண்ணுக்கு சொல்லிதருவேனே.

இத எதுக்காக போட்டீங்களோ தெரியாது, இந்த பாடல் வரிகளுக்கு
உங்களுக்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்
//
நன்றிங்க!