Tuesday, June 16, 2009

ஈழம் :சில கேள்விகளும் பல பதில்களும்

ஈழம் :சில கேள்விகளும் பல பதில்களும் புல்லட் பாண்டி யாழ்ப்பாணம்.

இந்த பதிவில் யாழ்ப்பாண பதிவர் புல்லட் பாண்டி ஆக்கப்பூர்வமான கேள்விகள் எதிர்பார்க்கிறார்
முடிந்தால் எழுப்புங்கள்.

டிஸ்கி : பதிவு என்னுடையதல்ல, கருத்துக்களை அவரின் பதிவிற்கு சென்று வழங்கவும்.

3 comments:

நசரேயன் said...

//டிஸ்கி : பதிவு என்னுடையதல்ல, கருத்துக்களை அவரின் பதிவிற்கு சென்று வழங்கவும். //

இதுக்கு பதில் சொன்னா ஆட்டோ எடுத்திட்டு வருவீங்களோ

வில்லன் said...

//டிஸ்கி : பதிவு என்னுடையதல்ல, கருத்துக்களை அவரின் பதிவிற்கு சென்று வழங்கவும். //

அப்ப நீறு என்ன தொடுக்கா........இடைல நீறு என்ன ஒரு புரோக்கர்....தேவையே இல்ல..... ஹி ஹி ஹி

வில்லன் said...

பாண்டி!!!!

என்னிடம் சில கேள்விகள் உள்ளன.

எங்கு உண்மையான நிலவரம் பத்தி படிக்க முடியும். எந்த பத்திரிக்கை படிச்சாலும் பழைய புராணம் பாடுறாங்க...... பழச பேசி என்ன பண்ண. இனிமேல் என்ன பண்ணபோறோம் எப்படி பண்ணபோறோம்? அதுக்கு என்ன உதவி தேவை என யாராவது ஒருவர் வெளக்கம் கொடுத்து நிதி உதவி வேண்டினா கண்டிப்பா உலக தமிழர்கள் உதவ முன்வருவார்கள். கண்டிப்பாக பழைய யாழ்ப்பாணத திரும்ப கட்ட
முடியும்.

எதாவது செஞ்சுலுவை சங்கம் மூலமா பணம் அனுப்பி கீழ்தட்டு மக்களை போய் சேருமா. எந்த நிறுவனத்துக்கு பணம் அனுப்பனும். அந்த நிறுவனத்தின் திட்டங்கள் செயல்பாடுகள் என்ன... எப்படி அறிய முடியும்.

உடனடியாக எப்படி பட்ட உதவி தேவை.....