Monday, February 2, 2009

இது லண்டன் மாநகர தண்டோரா!

வணக்கம்!
வணக்கம்!! வணக்கம்!!!

இதன்மூலம் த்மிழ்ப் பதிவுலகத்தில் உள்ள யாவருக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், லண்டன் மாநகரத்தில் இருந்து கொண்டு, விலை போகும், விலை போகாத பதிவுகள்; கல்லா கட்டும், கட்டாத கடைகள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் பாராமல், எல்லோரையும் சரி சமமாகப் பாவித்து, சிரத்தையாகவும், காலாய்த்தலாகவும், எள்ளலாகவும் பின்னூட்டங்களை வாரி வழங்கி மகத்தான சேவை செய்து வந்தார் வலைஞர் கபீஷ் அவர்கள்.

அவர் ஆடிக்கு ஒரு பதிவும், அமாவாசைக்கு ஒரு பதிவும் பதிந்து வந்த காரணத்தினாலோ, அல்லது பின்னூட்ட சுதியில் சுணக்கம் ஏற்பட்ட காரணத்தினாலோ என்னவோ, வலையுலக விரோதிகள் அவ்ரது வலையகத்தை ஆட்டயப் போட்டு விட்டார்கள். ஆகவே, வேறொரு வலையகம் அமைத்துக் கொண்டு வரும் வரையிலும் உங்களையெல்லாம் வெகு எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கிறார்! அறிவிக்கிறார்!! அறிவிக்கிறார்!!!

13 comments:

Mahesh said...

ஆட்டையப் போட்டாங்களா? அட ஆண்டவா :((

இராகவன் நைஜிரியா said...

ஆண்டவரே... இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா...

ஆடிக்கொரு பதிவு அம்மாவசைக்கு ஒரு பதிவு போடுகின்றவரையே ஆட்டய போட்டா... தினம் தினம் பதிவு போடுறவங்க கதி என்னா ஆகும்...

இதுல என்ன அல்ப சந்தோஷமோ...

நசரேயன் said...

இதை பத்தி ஒரு பதிவு போடுறேன்

Anonymous said...

Kabheesh didn't write anything i guess only comments

S.R.Rajasekaran said...

இது எனக்கு சரியா புரியல .ஏன்னா என்னோட பிளாக்கர ர நான் ஒப்பன் பண்ணுனாலே சிஸ்டம் ரெம்ப ஸ்லோ ஆகிருது .நானும் புதுசு புதுசா ஒப்பன் பண்ணிதான் பாக்கிறேன் .

S.R.Rajasekaran said...

\\\வலையுலக விரோதிகள் அவ்ரது வலையகத்தை ஆட்டயப் போட்டு விட்டார்கள். \\\


ஆனாலும் உமக்கு ரெம்ப நக்கலு தான் வே .நீரே ஆட்டைய போட்டுட்டு .உண்மைய சொல்லும் இதுக்கு எவ்வளோ அமோவுன்ட் வாங்குநீர்.ஒழுங்கா கமிசன வெட்டும் இல்லைனா ஊரு முழுவதும் போஸ்டர் ஒட்டி உம்ம கிழி கிழி ன்னு கிளிசுருவேன்

S.R.Rajasekaran said...

\\\Kabheesh didn't write anything i guess only comments\\\


அண்ணாச்சி யாருன்னே தெரியலியே .உங்க பேரே இதுதானா(Anonymous) இல்லைனா உங்களையும் யாரும் ஆட்டைய போட்டுட்டாங்களா

Anonymous said...

//அண்ணாச்சி யாருன்னே தெரியலியே .உங்க பேரே இதுதானா(Anonymous) இல்லைனா உங்களையும் யாரும் ஆட்டைய போட்டுட்டாங்களா//


Aaamaaa

Anonymous said...

Hiya haiyaa haihaiya (Read with Rhythm...)

தேவன் மாயம் said...

என்னங்க இது கொடுமையா
இருக்கே...

priyamudanprabu said...

ஆட்டையப் போட்டாங்களா?
புரியலையே

வில்லன் said...

//ஆட்டையப் போட்டாங்களா? அட ஆண்டவா :((//

எனக்கு தெரியும் ஆட்டையப் போட்டது யாருன்னு.
யோவ் குடுகுடுப்பை அத திருப்பி கொடுத்துரும். இல்ல ஓம்மொடாத ஆட்டையப் போட்டுருவோம்.

வில்லன் said...

வலைஞர் கபீஷ் கவலைய விடுங்க. குடுகுடுப்பை வலை பதிவ நாம copy rights பண்ணிருவோம்.