Monday, November 1, 2010

இரசித்தலால் இரசிப்பு!

கனிதர வரா
காய்கனியாக் கனிமையில்
கண்களால் கண்டு
கரிய காருண்ய
கனியாள் மண்டு
சிதையாச் சிற்பத்தின்
அங்கமது தங்கமெனச்
செதுக்கிய சிலையொன்று
தரணியின் எழிலென
கண்டவர் களிக்க
பொன்மானின் புள்ளிகளாய்
உளியின் நுட்பமதில்
வடித்துச் சிரிக்கும் சிற்பி!

அசல் இங்கே...

No comments: