tag:blogger.com,1999:blog-6924862561703311999.post7892697556782144851..comments2023-10-18T11:02:28.071-05:00Comments on வருங்கால முதல்வர்: பா.ம.க: தமிழ் நாட்டின் தலிபான்கள்??குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-6924862561703311999.post-19927710820454169562011-03-28T14:57:43.252-05:002011-03-28T14:57:43.252-05:00Waste ArticleWaste ArticleSureshhttps://www.blogger.com/profile/16100761012342890896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-21215125702845168662010-10-05T03:50:01.244-05:002010-10-05T03:50:01.244-05:00பரதேசி, பொரம்போக்கு நீ மருத்துவரைப்பற்றி விமர்சிக்...பரதேசி, பொரம்போக்கு நீ மருத்துவரைப்பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லாதவன். பன்னாடை பயலே.. தரமான நாளிதழ், தரமான தொ.கா அலைவரிசை.. விவசாயத்திற்க்கென ஒரு முன் மாதிரி நிதிநிலை அறிக்கை.. மது மற்றும் புகையிலை எதிர்ப்பு.. போன்ற தெளிவான கருத்துக்கள் இந்நேரம் நாட்டுக்குத்தேவை அதை ஆக்கப்பூர்வமாக வழங்கக்கூடிய ஒரே தலைவர் மருத்துவர் மட்டுமே. உன்னைபோன்று கொள்கைகளற்ற கூத்தாடிகளுக்கு கொடிபிடித்து திரிந்தும் சினிமா வொன்று வாழ்வென்று சோம்பித்திர்யும் மடையர்களுக்கு என்றும் அவர் ஒரு சிறந்த வைத்தியர்தான்.முரளிதீர தொண்டைமான்https://www.blogger.com/profile/02842494155909624508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-17563018966364228192010-10-03T02:04:10.995-05:002010-10-03T02:04:10.995-05:00poda thevidiya payala...punda movanapoda thevidiya payala...punda movanaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-60695102282908913742010-09-28T23:13:14.433-05:002010-09-28T23:13:14.433-05:00இந்த மாதிரி ஒரு கட்டுரை நான் படித்ததே இல்ல, இந்த க...இந்த மாதிரி ஒரு கட்டுரை நான் படித்ததே இல்ல, இந்த கட்டுரை எழுதினவருக்கு மூளைன்னு எதாவது இருக்கா? <br />நீயெல்லாம் மனிதனா? ஏன் இப்படி எங்கள் நேரத்தை வீனடிகின்றாய் ? இந்தமாதிரியெல்லாம் சிந்திக்க உனக்கு எப்படி தோணுது? நி சொல்லிருக்குற கருத்து ஏதாவது தொடர்புடையதா இருக்கா? ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது நீ வேஸ்ட்.... வெத்து வெட்டு..Tamilnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-73102472307505252352010-03-22T03:19:12.990-05:002010-03-22T03:19:12.990-05:00இன்னைக்கு தான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.மிகசிற...இன்னைக்கு தான் இந்த பதிவை பார்க்க நேர்ந்தது.மிகசிறந்த ஆளுமை திறன் கொண்ட தன்மான தலைவர் அய்யா ராமதாஸ் மட்டுமே. படிச்சவர், சமுதாயத்திற்கு தொண்டு செய்யவே தனவேலையை துறந்தவர்.இவ்ளோபேரு இவருக்கு எதிராக comments போட்டுருகிங்க. நல்லது...உண்மையானவர்கள் தான் விமர்சிக்கபடுவார்கள். இன்னைக்கு வரை உங்கள சுத்தி என்ன நடக்குது தெரியல? நீங்களாம் படிச்சது ஏட்டுவரை மட்டுமே...எதுக்குமே உதவாது. தனமனித ஜாதிய வெறிக்காக நல்லதலைவர்களை உதாசினபடுத்துகிறீர்கள்.ஆரம்பம்(அண்ணாவிற்கு பிறகு) முதல் இன்றுவரை தமிழ் உணர்வை காசுக்கும் தி.மு.க விற்கு ஜல்லி அடிக்கும் கூட்டங்களில் உங்களின் ஒரு ஜோடி கைகளும் அடக்கம் தான். ஜாதி ஒழிப்பை பேச்சளவில் செய்துப்பார்க்கும் வெற்றுமண்டைகள் இங்கே நிறையபேர் இருக்கிறீர்கள்.உங்களுக்கு இப்ப சுலபமாக புரியும் பாருங்க...Director Sankar படத்துக்கு பேர்வச்சா ஆங்கிலத்தில் தான் அதிகமாக வைப்பார் Gentleman,Boys,Jeans. இப்பலாம் தமிழில் தான் "எந்திரன்". எங்கே இருந்து வந்தது இந்த மாற்றம்?<br />நானும் blog எழுதறன்...அப்படின்னு பந்தா பண்ணிக்கிட்டு பெரிய மயிராண்டி மாதிரி topic போடாத.உனக்கு anonymousla comments போடுரதவச்சு மீண்டும் மொக்கையா reply பண்ணாத...ஏன் அப்படின்னா இந்த பதிவிற்கு திரும்ப வந்து என்னால படிக்க முடியாது.<br />எனக்கு பல பயனுள்ள வேலைகளால் இத்துடன் முடித்துகொள்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-82049766571847071692009-01-13T07:38:00.000-06:002009-01-13T07:38:00.000-06:00நல்ல தான் நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேட்டு இருக...நல்ல தான் நாக்க புடுங்கற மாதிரி கேள்வி கேட்டு இருக்கீங்க.. மருத்துவர் அய்யா கொஞ்சம் படிச்சா நல்ல இருக்கும்.. நாட்டில எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும்போது "ஓட்டுக்காகவும் " " காசுக்காகவும் " இவங்க இப்படி பண்ற கூத்துக்களை தட்டி கேட்க யாருமே இல்லையா??Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-11132990611957048122009-01-12T18:40:00.000-06:002009-01-12T18:40:00.000-06:00//கலாட்டா செய்வதால் மதுவுக்கு முழு தடை என்றால், அர...//கலாட்டா செய்வதால் மதுவுக்கு முழு தடை என்றால், அரசியல் வியாதிகளால் தான் பல கலவரங்கள் நடக்கின்றன... தர்மபுரியில் மாணவிகளை உயிரோடு எரித்ததும், தினகரன் பத்திரிகை ஊழியர்களை எரித்ததும்....வட மாவட்டங்களில் பல ஜாதிக் கலவரங்களுக்கு காரணமும் அரசியல் வியாதிகள் தான்....<BR/><BR/><BR/>அப்படியானால் அரசியல் கட்சிகளை தடை செய்தால் என்ன??? அதிலும் வன்முறையாலேயே வளர்ந்த கட்சி, தேசப் பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்ட ஒருவரை முக்கிய பொறுப்பில் வைத்திருந்த கட்சி ஒன்றிருக்கிறது....இந்த கட்சியை முதலில் தடை செய்து சமூக நீதியை நிலை நாட்டினால் என்ன?? //<BR/><BR/>வாஸ்தவமான உண்மை. எதை நான் வழிமொழிகிறேன். <BR/><BR/>ஆமா அப்படி தடை செஞ்சா நாட்டுல ஒருகட்சியுமே இருக்காதே அப்ப என்ன பண்ண?வில்லன்https://www.blogger.com/profile/10026744907945974988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-85520807460113029742008-12-30T13:29:00.000-06:002008-12-30T13:29:00.000-06:00//அப்படியே அட்ரஸ் குடுத்தா வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப...//அப்படியே அட்ரஸ் குடுத்தா வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும் ..//<BR/><BR/>இந்த கட்டுரையை படிச்சானுங்கன்னா ஆட்டோ வராது, லோரிதான் வரும் ஹா ஹா ஹா....<BR/><BR/>கட்டுரை நெத்தியடி முதல்வரே!!!சிவகுமார் சுப்புராமன்https://www.blogger.com/profile/10821176928844123834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-71601192544077139112008-12-29T06:44:00.000-06:002008-12-29T06:44:00.000-06:00WELL SAID..அப்படியே அட்ரஸ் குடுத்தா வீட்டுக்கு ஆட...WELL SAID..<BR/><BR/>அப்படியே அட்ரஸ் குடுத்தா வீட்டுக்கு ஆட்டோ அனுப்ப வசதியா இருக்கும் ..http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-81002588662834442452008-12-27T12:39:00.000-06:002008-12-27T12:39:00.000-06:00//அம்மா தாயே....ஓட்டுப் போடுங்கம்மான்னு அஞ்சா நெஞ்...//அம்மா தாயே....ஓட்டுப் போடுங்கம்மான்னு அஞ்சா நெஞ்சன் அழகிரியே கேட்கும் போது அஞ்சு காசு பெறாத அது சரிக்கு என்ன வந்துச்சி? //<BR/><BR/>ஓட்டு கேட்கிறதுக்கு இப்படியும் கூட வழியிருக்கிறதா என்ன:)எப்படியோ ஓட்டுப் போட்டாச்சு.ஆனால் சரக்கைப் பற்றி பேசும்போது சில விசயங்களை அலசினால் நன்றாயிருக்குமென நினைக்கிறேன்.முன்பெல்லாம் தண்ணி அடிக்கணுமுன்னா கர்நாடகா,ஆந்திராப் பக்கம் தமிழன் போயிட்டு வர்றதால நம்மூர் வருமானம் மற்ற மாநிலங்களுக்குப் போய் விடுகிறது என்ற காரணத்தால் தமிழ்நாட்டுக்குள்ள சரக்கு வந்ததென்று நினைக்கிறேன்.அதனால் கள்ளச்சாராயம் வேறு குடிசைத் தொழிலாகியது.எல்லாம் அரசல் புரசல்தான்.மாற்று போதையாக கஞ்சா,மருத்துவக் கடை மாத்திரைகள் போட்டி போட்டன.இருந்தாலும் போதையர்களின் பங்கு குறைவு எனவே நினைக்கிறேன்.அதுவும் இது நகர் சார்ந்த பகுதிகளை மட்டுமே ஆக்கிரமித்திருந்தது.மது அரசு அங்கீகாரத்திற்குப் பிறகு சரஷ் போன்றவை குறைந்திருக்கும் சாத்தியக்கூறுகள் இருக்குமென நினைக்கிறேன்.மது அருந்துதல் ஒரு கலை.அதை தமிழர்கள் பெரும்பாலோர் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை.காரணம் மது தமிழுக்கு இடையில் புகுந்த கலாச்சாரம்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-30954850526587181802008-12-27T06:36:00.000-06:002008-12-27T06:36:00.000-06:00நல்லா எழுதியிருக்கீங்க. :-)நல்லா எழுதியிருக்கீங்க. :-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-47005836207642691212008-12-26T23:28:00.000-06:002008-12-26T23:28:00.000-06:00ஜூப்பரு.... தலிபான் இப்ப மரம்னா பா.ம.க. இப்ப ஒரு வ...ஜூப்பரு.... தலிபான் இப்ப மரம்னா பா.ம.க. இப்ப ஒரு விதை அல்லது செடியா இருக்கலாம். எதுவா இருந்தாலும் அதை என்ன பண்ணணும்? இதுக்கு விடை எல்லாருக்கும் தெரியும். ஆனா செய்வோமா? ஒன்று கையாலாகாதவர்களாக இருக்கிறோம் அல்லது அரசியல் வியாபாரிகளா இருக்கறோம்.Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-79167377309481197772008-12-26T18:13:00.000-06:002008-12-26T18:13:00.000-06:00வலைஞர் தளபதி நசரேயன் அவிங்களை வழி மொழியுறேன்!வலைஞர் தளபதி நசரேயன் அவிங்களை வழி மொழியுறேன்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-86325923115940936682008-12-26T16:25:00.000-06:002008-12-26T16:25:00.000-06:00// குடுகுடுப்பை said...மனிதன் பிறந்தப்பவே மதுவும் ...//<BR/> குடுகுடுப்பை said...<BR/><BR/>மனிதன் பிறந்தப்பவே மதுவும் பிறந்திருக்கும்,இதையெல்லாம் சட்டம் மூலம் தடுக்கமுயல்வது வீண்வேலை<BR/>//<BR/><BR/>அது வீண் வேலை மட்டுமல்ல...திணிப்பு...கல்ச்சுரல் ஃபாஸிசம் என்பது என் கருத்து...அவ்வளவே!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-5965397701817892412008-12-26T16:24:00.000-06:002008-12-26T16:24:00.000-06:00// நசரேயன் said...சரக்கு அடிச்சுட்டு யோசிக்க வேண்ட...//<BR/> நசரேயன் said...<BR/>சரக்கு அடிச்சுட்டு யோசிக்க வேண்டிய விஷயம்<BR/>//<BR/><BR/>அப்ப நீங்க இன்னும் அடிக்கலையா?? ஜீஸஸ் பேர சொல்லி இங்க ரெண்டு நாளா அது தான் பண்ணிக்கிட்டு இருக்கோம்!<BR/><BR/>யோசிங்க...யோசிச்சி பாருங்க...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-50177307351614710062008-12-26T15:42:00.000-06:002008-12-26T15:42:00.000-06:00அப்படியானால் மது குடிப்பவர்கள் என்ன செய்வது?? திரு...அப்படியானால் மது குடிப்பவர்கள் என்ன செய்வது?? திருந்துங்கள் என்று சொல்லக் கூடும்...ஒருவன் மதுக் குடிப்பதும் குடிக்காததும் அவனவன் விருப்பம்..அவனவன் காசில் அவனவன் குடிக்கிறான்... ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட இவர்களுக்கு என்ன அதிகாரம்?? //<BR/><BR/>மனிதன் பிறந்தப்பவே மதுவும் பிறந்திருக்கும்,இதையெல்லாம் சட்டம் மூலம் தடுக்கமுயல்வது வீண்வேலைகுடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-48674952797327660902008-12-26T15:23:00.000-06:002008-12-26T15:23:00.000-06:00சரக்கு அடிச்சுட்டு யோசிக்க வேண்டிய விஷயம்சரக்கு அடிச்சுட்டு யோசிக்க வேண்டிய விஷயம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.com