tag:blogger.com,1999:blog-6924862561703311999.post1606919012062308662..comments2023-10-18T11:02:28.071-05:00Comments on வருங்கால முதல்வர்: விருது நகர் மாவட்டம் 01குடுகுடுப்பைhttp://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-6924862561703311999.post-28220582061955649012013-10-09T03:59:35.288-05:002013-10-09T03:59:35.288-05:00thagavalukku migavum nandri enakku miga ubayogam...thagavalukku migavum nandri enakku miga ubayogamaanathuramalingam indiahttps://www.blogger.com/profile/09561437952614314044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-15350473925299872622013-10-09T03:58:52.062-05:002013-10-09T03:58:52.062-05:00thagavalukku migavum nandri enakku miga ubayogam...thagavalukku migavum nandri enakku miga ubayogamaanathuramalingam indiahttps://www.blogger.com/profile/09561437952614314044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-86659205025214799292010-02-18T23:31:19.873-06:002010-02-18T23:31:19.873-06:00நான் ஒருத்தன் விருதுநகர்க்காரன் இருக்கேன். என்னைக...நான் ஒருத்தன் விருதுநகர்க்காரன் இருக்கேன். என்னைக் கேக்காம எப்புடி இது? :)☼ வெயிலான்http://veyilaan.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-54002922128780650272009-12-28T05:02:04.990-06:002009-12-28T05:02:04.990-06:00////கோவி.கண்ணன் said...
//பொங்கல விட இந்தப்பக்கம் ...////கோவி.கண்ணன் said...<br />//பொங்கல விட இந்தப்பக்கம் மாரியம்மன் பொங்கல் விசேசம்//<br /><br />பங்குனி பொங்கல்னு சொல்லுவாக !<br /><br />சரியா ?/////<br /><br />பொதுவா ”சட்டி” தூக்குறதுன்னு சொல்வாங்கன்னு நினைக்கிறேன்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-52016176918725819992009-12-28T05:00:17.292-06:002009-12-28T05:00:17.292-06:00///பர்மா கடை, அப்பறம் விருதுநகர் பொறிச்ச புரோட்டா....///பர்மா கடை, அப்பறம் விருதுநகர் பொறிச்ச புரோட்டா.////<br /><br />விருதுநகர் வந்தால் இது சாப்பிடாமல் போறதில்லை.<br /><br />கமாலியா ஃபார்ஸ்ட் புட் பக்கமும் ஒரு ரௌண்ட் போயிட்டுதான் வருவேன்.<br /><br />அதுபோல தமிழ்நாட்டிலேயே கல்வியில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் விருதுநகர் மாவட்டம்தானுங்கோ.<br /><br />(நான் தஞ்சாவூர் மாவட்டம்)S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-67061293708713525692009-07-10T12:33:16.974-05:002009-07-10T12:33:16.974-05:00வணக்கம் .. நமக்கு சாத்தூர் ... நம்ப ஊர பத்தி யும் ...வணக்கம் .. நமக்கு சாத்தூர் ... நம்ப ஊர பத்தி யும் ஒரு நாலு வார்த்தை பார்த்ததும் சந்தோசமா இருக்கு :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-76543785564330597542009-02-25T17:49:00.000-06:002009-02-25T17:49:00.000-06:00அண்ணே கோவில்பட்டிய தூக்கி தூத்துகுடி பதிவுல போடுங்...அண்ணே கோவில்பட்டிய தூக்கி தூத்துகுடி பதிவுல போடுங்ககல்கிhttps://www.blogger.com/profile/18394914079846360926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-31607217325087321282009-01-24T04:30:00.000-06:002009-01-24T04:30:00.000-06:00sourashtra pesum chettiyarkal enbathu thavaru. kan...sourashtra pesum chettiyarkal enbathu thavaru. kannadam pesum chettiarkal.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-1651398328995655232008-12-22T18:06:00.000-06:002008-12-22T18:06:00.000-06:00//கோயிலுபட்டி // when Kovilpatti become Virudhun...//கோயிலுபட்டி // when Kovilpatti become Virudhunagar district. It is part of sivakasi MP area not part . Matches is for kovilpatti and sivakasi is for Fireworks . <BR/><BR/>THanksRaveendran Chinnasamyhttps://www.blogger.com/profile/12043876397299755067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-7384246740632579372008-12-17T04:24:00.000-06:002008-12-17T04:24:00.000-06:00sivakasi pathi pesuradhuku mattume 2 padhivu podan...sivakasi pathi pesuradhuku mattume 2 padhivu podanum nu nan yedhir paakuren.. pannuveeyala? ippo than konja naala enga pakkamum indha padam pidikuravaga kavanam thirumbiruku... veyil padatha vida, indha Poo padathula apdiye engaloda vaervayum, veyilayum sethukila irukanuva.... innum unga kitta neraya yedhir paakuren..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-64746962731298393122008-12-15T15:23:00.000-06:002008-12-15T15:23:00.000-06:00கொங்கு மண்டலத்தை சார்ந்தவன் என்றாலும் கூட... உங்க...கொங்கு மண்டலத்தை சார்ந்தவன் என்றாலும் கூட... உங்கள் பக்கது கரிசல் மண் என்னை மிகவும் கவர்ந்து இழுக்கிறது... கி. ரா முக்கிய காரணம்.. சமீபத்தில் வேறு ஒரு வேலையாக கரிசல் மண் பக்கம் வந்தவன் அந்த ம்ண்னை விட்டு பிரிய மனமில்லாமல்..மேலும் 2 நாட்கள் ராஜபாளையத்தில் தங்கி டவுன்பஸ் டவுன் பஸாக ஏறி இறங்கி உங்கள் கரிசல் மண் மணத்தை சுவாசித்து மகிழ்ந்தேன்... அப்போது நான் உணர்ந்தது .. நகர்மயமாகி நாசமாகி கிராமிய வாசனையை இழந்து நிற்கும் எங்கள் கொங்கு பூமியின் கொடுமை நிலையையும்.. உங்கள் கரிசல் வாசத்தின் சுகந்தத்தையும்...ஆறாம்பூதம்https://www.blogger.com/profile/02835744997394729720noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-22511604688666684702008-12-12T23:56:00.000-06:002008-12-12T23:56:00.000-06:00//என்னால முடிஞ்ச அளவு இன்னும் எழுத முயற்சிக்கிறேன்...//என்னால முடிஞ்ச அளவு இன்னும் எழுத முயற்சிக்கிறேன்.<BR/><BR/>இன்னும் நிறைய இருக்கே எழுதுங்க...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-21283383156270259522008-12-12T11:44:00.000-06:002008-12-12T11:44:00.000-06:00ஆகா, இந்த கரிசல்மண் பூமி நமக்கு ரொம்பப் பிடிக்கும்...ஆகா, இந்த கரிசல்மண் பூமி நமக்கு ரொம்பப் பிடிக்கும்.... பூவாணி, வைகுண்டம், அப்புறம் அப்பிடியே தி. கல்லுப்பட்டி, சீவில்லிபுத்தூர், சின்னமனூர், கம்பம், அந்த பக்கம் சுப்புலாபுரம், ஆண்டிபட்டி, கோயில்பட்டி பக்கம் சுப்ரமணியபுரம்.... நெறய ஊரு நாவகம் வருது இப்ப...பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-7769460369730372182008-12-12T10:06:00.000-06:002008-12-12T10:06:00.000-06:00இல்ல குடுகுடுப்ப உள்ளூரு ஆளுகளுக்கு பருத்தி இல. உன...இல்ல குடுகுடுப்ப உள்ளூரு ஆளுகளுக்கு பருத்தி இல. உன்ன மாதிரி குசும்பு பிடிச்ச வெளியாளுக்கு செந்தட்டி இலநாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-26661098560917226752008-12-12T10:05:00.000-06:002008-12-12T10:05:00.000-06:00மீசைக்காரரு, அவரு மூஞ்சில ஆசிட் அடிச்சவரு பத்தி எல...மீசைக்காரரு, அவரு மூஞ்சில ஆசிட் அடிச்சவரு பத்தி எல்லாம் எழுதினா மண் மணம் போயி அரசியல் ஆகிடுமோன்னு கொஞ்சம் பயமா இருக்கு. அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம்னு இருக்கேன்நாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-54023947583158589122008-12-12T10:04:00.000-06:002008-12-12T10:04:00.000-06:00மகேசு... உண்மைய சொல்லப் போனா நான் நீங்க சொன்ன ஒரு ...மகேசு... உண்மைய சொல்லப் போனா நான் நீங்க சொன்ன ஒரு இடத்துக்கும் போனதில்ல. போவணும்நாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-22602158451470631192008-12-12T10:03:00.000-06:002008-12-12T10:03:00.000-06:00கோவி .... இது மாவட்டம் பற்றிய பொத்தாம் பொதுவான பதி...கோவி .... இது மாவட்டம் பற்றிய பொத்தாம் பொதுவான பதிப்பு தான். இனி ஒவ்வொரு ஊரா அலசலாம்னு இருக்கேன். அதுல பங்குனி பொங்கல் பத்தி பட்டய கெளப்புவோம்லநாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-45919327898846615242008-12-12T10:02:00.000-06:002008-12-12T10:02:00.000-06:00தென்றலு.... கொஞ்சம் பொறுங்க. இப்பத் தானே ஆரம்பிச்ச...தென்றலு.... <BR/><BR/>கொஞ்சம் பொறுங்க. இப்பத் தானே ஆரம்பிச்சிருக்கம். இனி விவரணையா எழுதுவோம்லநாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-8847952188155460082008-12-12T10:01:00.000-06:002008-12-12T10:01:00.000-06:00//குழந்தை தொழிலாளர் இருக்காங்கன்னு சொல்றீங்களா? இல...//குழந்தை தொழிலாளர் இருக்காங்கன்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா??<BR/><BR/>எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டது... பத்திரிக்கைகளிலும், பதிவுகளிலும் குழந்தைத் தொழிலாளர் பற்றி வரும் செய்திகளெல்லாம் குறைந்தது 10 வருடங்களுக்கு முந்தய நிலை மாதிரி தான் இருக்கு...<BR/>//<BR/><BR/>என்னங்க இப்படி பச்ச புள்ள மாதிரி பேசுறீங்க? இன்னும் இருக்கத் தாங்க செய்யுது. வாங்கின கடனுக்கு பிள்ளைகள வேலைக்கு அடகு வைக்கிறதெல்லாம் இன்னும் நடக்குதுங்கநாநாhttps://www.blogger.com/profile/15593676027776288369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-6392395675821363632008-12-12T08:42:00.000-06:002008-12-12T08:42:00.000-06:00சூப்பர் நாநா... தாமரைக்கனி கூட இங்க பக்கந்தானே?நா...சூப்பர் நாநா... தாமரைக்கனி கூட இங்க பக்கந்தானே?<BR/><BR/>நான் வத்ராயிருப்புக்கு பல தடவை வந்துருக்கேன். பிளவக்கல் டேம், சங்கரங்கோயில்.....Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-8771926423577150862008-12-11T20:25:00.000-06:002008-12-11T20:25:00.000-06:00//பொங்கல விட இந்தப்பக்கம் மாரியம்மன் பொங்கல் விசேச...//பொங்கல விட இந்தப்பக்கம் மாரியம்மன் பொங்கல் விசேசம்//<BR/><BR/>பங்குனி பொங்கல்னு சொல்லுவாக !<BR/><BR/>சரியா ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-54716290441969307802008-12-11T20:17:00.000-06:002008-12-11T20:17:00.000-06:00நீங்க விருதுநகரா???:))நான் பக்கத்துல தான்... ஆமத்த...நீங்க விருதுநகரா???<BR/>:))<BR/>நான் பக்கத்துல தான்... ஆமத்தூர்..<BR/><BR/>//<BR/>குழந்தை தொழிலாளர் பத்தி பேசுற பயபுள்ளக எல்லாம் இங்கிட்டு பக்கம் வந்து பாத்தாதாம் தெரியும் நெச நெலம என்னன்னு. //<BR/>குழந்தை தொழிலாளர் இருக்காங்கன்னு சொல்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா??<BR/><BR/>எனக்குத் தெரிந்தவரை பெரும்பாலும் குழந்தைத் தொழிலாளர் முறை தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டது... பத்திரிக்கைகளிலும், பதிவுகளிலும் குழந்தைத் தொழிலாளர் பற்றி வரும் செய்திகளெல்லாம் குறைந்தது 10 வருடங்களுக்கு முந்தய நிலை மாதிரி தான் இருக்கு... <BR/><BR/>சிவகாசியைப் பொறுத்த வரை <BR/>-> தொழிலாளர்கள் நிலைமை,<BR/>-> அவர்களின் குறைந்த சம்பளம்,<BR/>-> சுகாதாரமற்ற வேலைச் சூழல்<BR/>எனப் பேச எவ்வளவோ இருந்தும், தற்போது முழுதும் ஒழிக்கப்பட்டுவிட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியே இன்னும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்...<BR/>:((ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-58149729949895349062008-12-11T20:10:00.000-06:002008-12-11T20:10:00.000-06:00:)நான் அந்த காலண்டர் அடிக்கிற இடம் , தீப்பெட்டி செ...:)<BR/><BR/>நான் அந்த காலண்டர் அடிக்கிற இடம் , தீப்பெட்டி செய்யற இடமெல்லாம் ஒரு சமயம் போய் பாத்துருக்கேன்..அவங்க வேகம் என்னை ஆச்சரியப்படுத்தும்.. மிசின் தோற்கும்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-29027568089436260102008-12-11T19:08:00.000-06:002008-12-11T19:08:00.000-06:00சீவில்லி புத்தூரு - ஆண்டாள்,சாத்தூரு - (மீசைக்கார ...சீவில்லி புத்தூரு - ஆண்டாள்,சாத்தூரு - (மீசைக்கார அமைச்சரு) KKSSRR<BR/>மறந்துட்டீங்களே?<BR/><BR/>/மாரியம்மன் பொங்கல் விசேசம்/<BR/>உடம்புள்ளலாம் கருப்பு, சிவப்பு செம்புள்ளி குத்திட்டு ... நம்ம ஊரு Halloween!!<BR/><BR/>/குழந்தை தொழிலாளர் பத்தி பேசுற பயபுள்ளக எல்லாம் இங்கிட்டு பக்கம் வந்து பாத்தாதாம் தெரியும் நெச நெலம என்னன்னு./<BR/>இதபத்தி எந்த பயபுள்ளையும் படமா எடுக்க மாட்டேங்கராங்க...<BR/><BR/>/இப்ப முக்குக்கு முக்கு இன்ஜினியரிங் காலேசுக இருந்தாலும் /<BR/>அப்ப.. Kamaraj College of Engineering and Technology (KCET) ..?? ;(தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6924862561703311999.post-47210245947772540502008-12-11T17:43:00.000-06:002008-12-11T17:43:00.000-06:00ஆரம்பமே அமர்க்களமா இருக்கு!!!ஆரம்பமே அமர்க்களமா இருக்கு!!!கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.com